Latest Story
Ambedkar Jayanti celebration by AMMK executivesஎன் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றதுவக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்<font style="vertical-align: inherit;"><font style="vertical-align: inherit;">தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன</font></font>திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழாதிருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகைதந்தை இறந்த துக்கத்தை அடக்கிக்கொண்டு தேர்வு எழுதிய மாணவி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்.குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய்.  குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் – இது திராவிட மாடல் பாலிசி – திருச்சியில் சீமான் அதிரடி பேட்டிதிருச்சி திருவெறும்பூரில் குற்றங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமராக்களை நிறுவிய இன்ஸ்பெக்டர் கருணாகரன்

Today Update

Main Story

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை !

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ! இந்நிகழ்ச்சியில் மாநகரக் கழகச் செயலாளர்மு. மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே. என். சேகரன்,…

தெய்வத்திருமகனை போற்றிக் கொண்டாடிய திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர்கள் வளர்மதி, முன்னாள் அரசு கொறடா ஆர் மனோகரன், இந்திரா காந்தி,மாவட்ட…

ஒட்டு போடாதீங்க முழு சாலையா தரமா போடுங்க – ஓட்டு போட்ட மக்கள் கோரிக்கை

30/10/2024மறுபடியும் முதல்ல இருந்தா?திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை, பேட்டவாய்த்தலை உய்யக்கொண்டான் தலைப்பு மதகு பாலமானது தொடர்ந்து பள்ளம் உருவாகிவருவது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படத்தோடு பதிவிட்டிருந்தோம்.தற்போது அந்த பாலத்திற்கு மீண்டும் ஒட்டுபோடும் பணியானது நடைபெற்று வருகிறது. இது குறித்து…

பசும்பொன் ஐயா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த திருச்சி மாவட்ட காங்கிரசார்.

பசும்பொன் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு மாநில…

கோவிலூர் கிராமத்தில் – பேரிடர் மேலாண்மைக்கான வழி வேண்டும் பயர் என்ஜின் வருவதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும்

SAFETY & SECURITY OF TRAIN, PEOPLE ARE AT DANGER @ RAILWAY GATE NO LC 68 , THIRRUPPARAITHURAI, TRICHY DT திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமம், நந்தவனம் மற்றும் கோவிலூரில் சுமார் 300 வீடுகளில்…

சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா

சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை சரி செய்து தரப்படுமா திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதையில் மரம் விழுந்து பாதை மூடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட பத்து நாட்களாகியும், மரம் அகற்றப்படவில்லை. மரம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது , ஆகவே கோயில் நிர்வாகத்திடம் இது…

வாட்டர் பாட்டில் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு சமூக செயற்பாட்டாளர் கோரிக்கை

தற்பொழுது ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குழந்தைகள் எந்தெந்த வாட்டர் பாட்டில் உபயோகப் படுத்தினால் நல்லது எது கெட்டது என்ற மிக அழகாக தெள்ளத்தெளிவாக ஒரு பாடப்புத்தகத்தில் வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது இது நமது கல்வித் துறையின் பெருமையை சேரும் இருந்தாலும்…

கடிக்க வரும் குரங்கிடமிருந்து காப்பாற்ற மக்கள் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை, நந்தவனப் பகுதியில் நீண்ட நாட்களாக ஒரு ஒற்றை குரங்கு ஒன்று மக்களையும். ஆடு மாடுகளையும். நாய்களையும். தொந்தரவு செய்து வருகின்றது மற்றும் மக்கள் சமைத்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றால் இந்த குரங்கு வீட்டினுள் புகுந்து…

நியூ திருச்சி டைம்ஸ் செய்தி எதிரொலி திருப்பராய்த்துறை திருமஞ்சனத்துறை ஆபத்தான பாலத்தை அந்தநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் பொறியாளரும் இன்று ஆய்வு செய்தனர்

26/10/24 அன்று அபாயகரமான ஆற்றுப்பாலம். சரி செய்ய போராடும் சமூக ஆர்வலர்கள் – முதல்வர் முதல் அதிகாரிகள் வரை மனு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை என்ற தலைப்பில் நமது நியூ திருச்சி டைம்ஸ் பதிப்பில் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டு…

விஜயின் அரசியல் மாநாடு – சாட்டையை சுழற்றும் பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது விஜய் அதிகார அரசியலுக்காக திமுக வழியில், ஓட்டு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையில் செயல்பட முடிவு செய்து இருப்பது தமிழக…